அரியப்புரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.பி. ஆய்வு!.

தென்காசி , மே 29- பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கொரோனா  தொற்று அறிகுறிகள் உள்ள கர்ப்பிணி  பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 25 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி…

தென்காசி மாவட்டத்தில் ரூ. 2 கோடி காய்கறிகள் விற்பனை: ஆட்சியர் தகவல்!.

தென்காசி, மே  29 -தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களில் ரூ.2 கோடி மதிப்பிலான  968.37 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-கொரோனா ஊரடங்கு…

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் 34 மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்!.

தஞ்சை மே 28 தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 34 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை…