தென்காசி,  சூலை 7:

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது பரவல் அதிகரிப்பதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்த நிலையில் குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறப்பு குறித்து தமிழக அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பொறுத்து, குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today