நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அறிய விவசாயிகளுக்கு வசதி!
தென்காசி, டிச.25: விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-FPC இணையத்தில் சம்பா கொள்முதல்…
செய்திகள் திசையெட்டும்
தென்காசி, டிச.25: விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-FPC இணையத்தில் சம்பா கொள்முதல்…
நெல்லை, டிச.24: பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில்…
தென்காசி, டிச.20: தென்காசி மாவட்டம் செங்கோட்டை யில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு திட்டம் – ஆன் லைன் கூட்டம் நடைபெற்றது.செங்கோட்டை வேளாண்மை துறை அலுவலகத்தில்…
தென்காசி, டிச.14: பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். தென்காசி மாவட்ட மக்கள்…
தென்காசி, டிச.8: செங்கோட்டை அருகே புளியரை தட்சணாமூர்த்தி கோவில் அருகில் இருக்கும் சாஸ்தாபத்து குளத்தின் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்…
நெல்லை, டிச.8: தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின்…
தென்காசி, டிச.7: கலிதீர்த்தான்பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து…
தென்காசி டிச 6: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை…
நெல்லை , டிச.6: வாழை மற்றும் வெண்டை பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருநெல்வேலி , மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ) சூ.சுபாவாசுகி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி…
தென்காசி, டிச.6: தென்காசி மாவட்ட அளவிலான உலக மண்வள தினத்தை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில் செங்கோட்டை வட்டாரம்கலைஞரின் அனைத்து கிராம…