Category: வேளாண்மை

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அறிய விவசாயிகளுக்கு வசதி!

தென்காசி,  டிச.25: விவசாயிகள்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-FPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண். வங்கிக்…

வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறந்த சபாநாயகர் அப்பாவு

நெல்லை,  டிச.24: பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடக்கு பச்சையாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி…

செங்கோட்டையில் இயற்கை விவசாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தென்காசி, டிச.20: தென்காசி மாவட்டம் செங்கோட்டை யில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு திட்டம் – ஆன் லைன் கூட்டம் நடைபெற்றது.செங்கோட்டை வேளாண்மை துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் இயற்கை வேளாண்மை…

பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை!

தென்காசி, டிச.14: பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.…

புளியரை கால்வாயில் உடைப்பு தண்ணீரில் மூழ்கியநெற்பயிர்கள்

தென்காசி,  டிச.8: செங்கோட்டை அருகே புளியரை தட்சணாமூர்த்தி கோவில் அருகில் இருக்கும் சாஸ்தாபத்து குளத்தின் கால்வாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சாஸ்தாபத்து குளம் உள்ளது. கடந்த…

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைத்தளைகள் வழங்கும் விழா

நெல்லை,  டிச.8: தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக  முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா திருநெல்வேலியில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவர் விஷ்ணு,  பாளையங்கோட்டை…

கலிதீர்த்தான் பட்டியில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்!

தென்காசி, டிச.7: கலிதீர்த்தான்பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் முன்னிலை வகித்தார்.…

வரத்து குறைவால் காய்கறிகள் விலைஉயர்ந்தது!

தென்காசி டிச 6: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில்…

வாழை – வெண்டை பயிர் காப்பீடு!

நெல்லை , டிச.6: வாழை மற்றும் வெண்டை பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என்று திருநெல்வேலி , மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ) சூ.சுபாவாசுகி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால்…

இலத்தூரில் உலக மண் வள தினம்!

தென்காசி, டிச.6: தென்காசி மாவட்ட அளவிலான உலக மண்வள தினத்தை தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் ஸ்பிக் நிறுவனம் சார்பில்  செங்கோட்டை வட்டாரம்கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான  இலத்தூர் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்குதென்காசி மாவட்ட வேளாண்மை…