தென்காசி – சென்னைக்கு 10 மணி நேரத்தில் அரசு பஸ் செல்லவேண்டும்!
தென்காசி, நவ.25: தென்காசியிலிருந்து சென்னைக்கு 10 மணி மணி நேரத்தில் செல்லும் வகையில் அரசு பேரூந்துகள் இயக்கவேண்டும் என்று இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்திய நாடார்கள் பேரமப்பின் மாநில துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் அரசு விரைவு போக்குவரத்து…