Category: சுற்றுலா

தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

தென்காசி, டிச. 30: தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட செஷன்ஸ் (விரைவு நீதிமன்றம்) நீதிமன்ற அரசு வழக்கறிஞராக (குற்றப்பிரிவு) தென்காசி அருகேயுள்ள மின்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி நியமனம்…

குற்றாலம் அருவிகளில் குளிக்க திடீர் தடை: ஆட்சியர் உத்தரவு!

தென்காசி டிச. 28: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வரும் 31.12.201 முதல் 02.01.2022 வரை 3 நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன்…

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி!

தென்காசி, டிச.20: குற்றாலம் அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், அய்யப்ப பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் தமிழகத்தின் சிறந்த சுற்றுலா…

குற்றாலத்தில் சீரமைப்பு பணிகள் – யூனியன் சேர்மன் நேரில் ஆய்வு!

தென்காசி, டிச.16: பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

குற்றாலம் மெயின்அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள்!

தென்காசி, டிச. 11: குற்றாலத்தில் வரும் 20 ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்  மெயின் அருவிப்பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் நேரில் சென்று…

குற்றாலம் அருவிகளில் டிச.20 முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி!

தென்காசி டிச.8: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் டிச.20 ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க படுவார்கள் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு…

தமிழக அரசு உத்தரவிட்டதும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

தென்காசி, நவ.29: தமிழக அரசு உத்தரவிட்டதும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்  குற்றாலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு…

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளிலும் வெள்ளம்!

தென்காசி, நவ. 29: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி,…

குற்றாலம் பகுதியில் தொடர்மழை அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது!

தென்காசி,  நவ.12: குற்றாலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும்  மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து…

குற்றாலஅருவிகளில் குளிக்கஅனுமதி சமாதானக் கூட்டத்தில் முடிவு!

தென்காசி, நவ. 8: குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு வரும் 10ம் தேதிக்குள் அனுமதி வழங்கப்படும் என சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால் சிஐடியு சார்பில் 9ம் தேதி நடைபெற இருந்த குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்காசி…