Category: மருத்துவமனைகள்

புளியரையில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க மருத்துவ பரிசோதனை தீவிரம்!

தென்காசி,  டிச.28: கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருமாநில எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அங்கு கேரளாவில்…

அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்!

தென்காசி டிச . 25: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தென்காசி மாவட்டத்தின் 2 வது மாவட்ட பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா தென்காசியில் மாவட்ட தலைவர்  சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாலுச்சாமி…

தென்காசி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் கருத்தரங்கம்!

தென்காசி, டிச.20: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ்  தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ்  நோய் பற்றிய  கருத்தரங்கம்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளரும் ,அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளருமான…

ஒமைக்கரான் தடுப்பு நடவடிக்கை!

தென்காசி டிச 7: கொரோனா தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு…

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினவிழா!

தென்காசி, டிச 3: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி மையம் சார்பாக உலக எய்ட்ஸ் தினவிழா நடைபெற்றது.தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர்  மருத்துவர் வெங்கட்ராமன்  தலைமை…

தெற்குமேட்டில் புற்றுநோய் கண்டறிதல் – விழிப்புணர்வு முகாம்!

தென்காசி,  டிச.1: செங்கோட்டையை அடுத்துள்ள தெற்குமேட்டில் அரசமரம் சேவை அமைப்பின் சார்பில் புற்று நோய் விழிப்புணா்வு மற்றும் கண்டறிதல் முகாம். செங்கோட்டையை அடுத்துள்ள தெற்குமேடு காளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நெல்லை கேன்சா் கேர் சென்டா் மற்றும் விசுவநாதபுரம் அரசமரம் கண்குறைபாடு…

தென்காசியில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி, நவ.27: தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகம் முன்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் பணி நேரம்…

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்!

தென்காசி, நவ. 13: தென்காசி மாவட்டத்தில் நாளை 14ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில்  நாளை 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்…

தென்காசியில் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் முகாம்!

தென்காசி,  அக் .30: தென்காசியில்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும்,  திருவனந்தபுரம் கிம்ஸ், மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பகபுற்று நோய்க் கருத்தரங்கம் மற்றும் மார்பகபுற்று நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் தென்காசி மாவட்ட அரசு தலைமை…

தென்காசி மாவட்டத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் தகவல்!

தென்காசி, அக்.20: தென்காசி மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது  என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தென்காசி மாவட்டத்தில் நாளை  21.10.2021 வியாழக்கிழமை…