புளியரையில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க மருத்துவ பரிசோதனை தீவிரம்!
தென்காசி, டிச.28: கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருமாநில எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அங்கு கேரளாவில்…