Category: அரசு நிறுவனங்கள்

ஐடிஐ தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு டிசம்பர் 2021!

தென்காசி, நவ. 13: 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால்  நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக  கலந்து கொள்ள கீழ்க்காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதல்வகை தேசிய…

சிவகிரியில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிலஎடுப்பு ஆலோசனைக்கூட்டம்!

தென்காசி,  நவ.5: சிவகிரியில் தேசிய நெடுஞ்சாலைக்கு நில எடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் வழியாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான நிலஎடுப்பு ஆலோசனை கூட்டம்…