Category: கல்வி நிறுவனங்கள்

மீனவ சமுதாய இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி!

தென்காசி , டிச.28: மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…

தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அமைச்சர் ஆய்வு!

தென்காசி, டிச. 21- தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்ட அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியில்…

சிறந்த பள்ளிக்கான விருது தென்காசி சிஇஓ வழங்கினார்!

தென்காசி,  டிச.20: தமிழக அரசு ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து அவர்களின் கல்விப் பணியினை பாராட்டும் வகையில் “சிறந்த பள்ளிக்கான விருது” வழங்கி கௌரவிக்கின்றது.  அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 3…

பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுத்தேர்வு மையம்!

தென்காசி, டிச.15: தென்காசி கல்வி மாவட்டம் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு மையத்திற்கு அனுமதி பெற்றுத் தந்த தென்காசி தெற்கு  மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப்…

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி டிச .14: தென்காசி மாவட்டத்தில் 2021- 2022 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவிகள் உடனே விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள…

போக்சோ குறித்த விழிப்புணர்வு கூட்டம்!

நெல்லை டிச 6: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியதை அடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-, மாணவிகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்ந்த…

தென்காசியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைபயணம்!

தென்காசி, நவ. 26: தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடிக் கல்வி” விழிப்புணர்வு  கலைப் பயண நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கோபால சுந்தரராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். கொரோனா தொற்று  காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது…

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் மேகக் கணக்கியல் நிகழ்ச்சி!

தென்காசி, நவ .26: தென்காசி மாவட்டம் , குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையில் இணையதளம் வழியாக மேகக் கணக்கியல் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி செயலர் எம். அன்புமணி ஆலோசனையின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லுாரி…

தென்காசியில் ஆதிதிராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை!

தென்காசி,  நவ.26: தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவிடுதிகளில் மாணவ/மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தென்காசி மாவட்டத்தில் 20…

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

தென்காசி, நவ. 23: சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்குதல் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:தென்காசி…