தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!
தென்காசி, டிச. 30: தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட செஷன்ஸ் (விரைவு நீதிமன்றம்) நீதிமன்ற அரசு வழக்கறிஞராக (குற்றப்பிரிவு) தென்காசி அருகேயுள்ள மின்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி நியமனம்…