Category: அரசியல்

நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி!

நெல்லை, நவ.18: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும்…

நெல்லையில் கூடுதலாக 95 வாக்குச்சாவடிகள் ஆட்சியர் தகவல்!

நெல்லை, நவ.9: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் முழுவதும் கூடுதலாக 95 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடி…

அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தென்காசி ஆட்சியர் ஆலோசனை!

தென்காசி,  நவ.9: தென்காசியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் ஆலோசனை நடத்தினார்.நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட…

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தென்காசி ஆட்சியர் வெளியிட்டார்!

தென்காசி, நவ. 8: தென்காசி மாவட்ட நகராட்சி, பேரூராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டார்.தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்…

நெல்லை மாவட்டத்தி்ல் 13.63 லட்சம் வாக்காளர்கள்!

நெல்லை, நவ. 2: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் நெல்லை மாவட்டத்தி்ல் 13.63 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி வரைவு…

தென்காசியில் யூனியன் சேர்மன் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி! !

தென்காசி, அக். 23: தென்காசி மாவட்டத்தில்  நடைபெற்ற யூனியன் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக வல்லம் சேக் அப்துல்லா, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக தெற்கு மேடு…

நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி!

நெல்லை, அக்.23: நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். 9 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்  நடைபெற்றது.  அம்பை யூனியன் தலைவராக சிவனு பாண்டியன், துணைத்தலைவராக ஞானகனி, சேரன்மாதேவி யூனியன்…

தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்: துரை வைகோ பேட்டி!

 தென்காசி,  அக்.22: தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன் என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறினார். ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ  சங்கரன்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:- தலைமை கழக செயலாளராக நான் நியமிக்கப்பட்டு உள்ளேன். இந்த பதவியை…

தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்பு!

தென்காசி, அக். 21: தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக பதவியேற்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.  மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ்  மாவட்ட ஊராட்சி…

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த 281 மனுக்கள்!

தென்காசி, அக்.19: தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 281 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.  …