Category: மாநகரச் செய்தி

அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்!

தென்காசி டிச . 25: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தென்காசி மாவட்டத்தின் 2 வது மாவட்ட பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா தென்காசியில் மாவட்ட தலைவர்  சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாலுச்சாமி…

கிளாங்காடு ஊராட்சியில் 2,022 மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி,  டிச.25: செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கிளாங்காடு ஊராட்சியை பசுமை கிராமமாக மாற்றும் நோக்குடனும் , புத்தாண்டு  2022ஆம் ஆண்டை வரவேற்கும் விதத்திலும கிளாங்காடு கிராமப் பகுதிகளில் 2022 மரக்கன்றுகள் நடும் பணி முதல் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை  தென்காசி வடக்கு…

வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறந்த சபாநாயகர் அப்பாவு

நெல்லை,  டிச.24: பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடக்கு பச்சையாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி…

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல்!

தென்காசி டிச . 24: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  சிஐடியூ சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் 10 சதவிகித கூலி உயர்வை அமல்படுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 418 பேர்களை போலீசார் கைது செய்தனர். விசைத்தறி தொழிலாளர்களின் 10 சதவீதம்…

வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை பாராட்டிய தென்காசி எஸ்பி!

தென்காசி,  டிச.24: மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அமைச்சுப்பணியாளர்களை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் பாராட்டினார். தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப்பணியாளர்களுக்கான மாநில அளவில் சரகங்களுக்கு  இடையேயான விளையாட்டுப் போட்டி திருப்பூர் மாவட்டத்தில் வைத்து 17.12.2021 முதல் 19.12.2021…

தென்காசியில் ஊரக வளர்ச்சித்துறை சங்கம் ஆர்ப்பாட்டம்!

தென்காசி, டிச.23: தென்காசியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்டத் தலைவர்…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

நெல்லை,  டிச.23: நெல்லையில் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 41.75 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார். நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா  நடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ.…

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை,  டிச.23: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி…

தேன் பொத்தையில் பயிர்க்கடன் வழங்கும் முகாம்!

செங்கோட்டை டிச, 22: செங்கோட்டையை அடுத்துள்ள 0.1761 தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  வளாகத்தில் வைத்து பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கார்த்திக்…

அம்பையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

நெல்லை, டிச.22: நெல்லை  மாவட்டம் அம்பை நகராட்சியில் பணிபுரியும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்  பணிக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்.…