வாசுதேவநல்லூரில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கல்!
தென்காசி , டிச.9: வாசுதேவநல்லூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா…