Category: கடை வீதி

வாசுதேவநல்லூரில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கல்!

தென்காசி , டிச.9: வாசுதேவநல்லூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு  யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வழங்கினார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.1.40  லட்சம்…

வரத்து குறைவால் காய்கறிகள் விலைஉயர்ந்தது!

தென்காசி டிச 6: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில்…

தீபாவளிக்கு மேலப்பாளையம் சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை!

நெல்லை, அக். 27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் சந்தை நடைபெறும். இங்கு ஆடு, மாடுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும்.…

தென்காசி மாவட்ட எஸ்,பி.,சுகுணா சிங்கிற்கு பிரிவு உபசார விழா

 தென்காசி,  ஜூன் 8-தென்காசி மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்  மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள் ளார்.  இதனையடுத்து அவருக்கு பிரிவு உபசார விழா மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்  சமீரன்,…