வாசுதேவநல்லூரில் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகள் வழங்கல்!
தென்காசி , டிச.9: வாசுதேவநல்லூர் தோட்டக்கலை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் நடமாடும் காய்கனிகள் விற்பனை வண்டிகளை பயனாளிகளுக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் வழங்கினார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம்…