Author: Today Editor

தென்காசியில் பட்டு வளர்ச்சித்துறையினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் !

தென்காசி,  டிச.30: தமிழ்நாடு பட்டுவளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தின் தென்காசி மாவட்டத்தில்  மதிய உணவு வேளையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட பொருளாளர் ஆபேல்ராஜ்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.  தமிழ்நாடு…

தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம்!

தென்காசி, டிச. 30: தென்காசி நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் மாவட்ட செஷன்ஸ் (விரைவு நீதிமன்றம்) நீதிமன்ற அரசு வழக்கறிஞராக (குற்றப்பிரிவு) தென்காசி அருகேயுள்ள மின்நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வேலுச்சாமி நியமனம்…

முக்கூடல் – சென்னை அரசு விரைவு பஸ் இயக்கம்!

தென்காசி, டிச. 30: தென்காசி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடலில் இருந்து சென்னைக்கு நேரடியாக புதிய அரசு விரைவு பஸ்சை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம், முக்கூடல் பேரூராட்சி பகுதியில்…

குற்றாலம் அருவிகளில் குளிக்க திடீர் தடை: ஆட்சியர் உத்தரவு!

தென்காசி டிச. 28: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வரும் 31.12.201 முதல் 02.01.2022 வரை 3 நாட்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன்…

ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!

தென்காசி, டிச. 28: தென்காசி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்மணிக்கு 2021-2022ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது 08.03.2022 அன்று உலக மகளிர் தினவிழா கொண்டாடும் நாளன்று வழங்கப்படும். இவ்விருதுக்கு  ரொக்கப்பரிசு மற்றும்…

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

தென்காசி, டிச. 28: தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 458 மனுக்கள் பெறப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தலைமையில்…

மீனவ சமுதாய இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி!

தென்காசி , டிச.28: மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…

புளியரையில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க மருத்துவ பரிசோதனை தீவிரம்!

தென்காசி,  டிச.28: கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருமாநில எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அங்கு கேரளாவில்…

தென்காசியில்முரளிதர் தேவிதாஸ் ஆம்தே பிறந்த தினவிழா!

தென்காசி,  டிச.27: பள்ளிக்கல்வித்துறை மற்றும் வ.உ.சி வட்டார நூலகம் இணைந்து நடத்திய பாபா ஆம்தே என அழைக்கப்படும்  முரளிதர் தேவிதாஸ் ஆம்தே பிறந்த தின விழா தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் இரா. மாரியப்பன்  தலைமை…

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அறிய விவசாயிகளுக்கு வசதி!

தென்காசி,  டிச.25: விவசாயிகள்  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-FPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண். வங்கிக்…