குற்றாலம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம். பொதுமக்கள் பீதி!
தென்காசி, அக் .11: குற்றாலம் அருகே காட்டு யானைகள் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட…