Author: Editor Today

குற்றாலம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம். பொதுமக்கள் பீதி!

தென்காசி, அக் .11: குற்றாலம் அருகே காட்டு யானைகள் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள தென்னந் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.குற்றாலம் அருகே உள்ள  ஆயிரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட…

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

தென்காசி,  அக்11: தென்காசி மாவட்டத்தில் நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல்ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டமாக…

தென்காசி மாவட்ட 2ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முழுவிவரம்!

தென்காசி, அக். 10: தென்காசி மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.35 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 2ம்…

பாலருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர். சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி, அக். 10: பாலருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணமாக இருக்கின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலாப்…

செங்கோட்டையில்  துப்புரவு பணியாளா்கள்  குறைதீர்க்கும் கூட்டம்!

  தென்காசி,  அக்.10: செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் மணிமண்டப வளாகத்தில் வைத்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளா்கள் மாதந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு நகராட்சி துப்புரவு பணியாளா்கள் பிரிவு தலைவா்…

தென்காசி வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரம் தொடர்பான குறைகேட்பு பிரிவு அமைப்பு!

தென்காசி, அக். 9: தென்காசி மாவட்டத்தில் உரம் தொடர்பான குறைகேட்பு பிரிவு  வேளாண்மை இணை இயக்குநர் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் கடைகளிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு உரிய நேரத்தில்…

தென்காசி மாவட்டத்தில் நாளை 598 மையங்களில் தடுப்பூசி முகாம்கள்: ஆட்சியர் தகவல்!

தென்காசி,  அக்.9: தென்காசி மாவட்டத்தில் நாளை 598 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.  தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  கோபால சுந்தரராஜ்  நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசின் உத்தரவின்படி நாளை (10ம் தேதி) தென்காசி மாவட்டத்தில் 5-வது சிறப்பு கொரோனா…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில்  10 வாக்கு எண்ணும் மையங்களுக்கு சீல்!

நெல்லை,  அக்.8- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய ஓட்டுப்பெட்டிகள் 10 வாக்கு எண்ணும் மையங்களில் வைத்து சீல் வைக்கப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக 10…

தென்காசியில் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் சுழற்சிமுறையில் வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு!

தென்காசி, அக். 7: தென்காசி மாவட்டத்தில் வரும் 9ம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021-ஐ முன்னிட்டு  09.10.2021…

முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் நெல்லை 70.36 % ,தென்காசி 73.95 % வாக்குகள் பதிவு!

நெல்லை ,  ஆக.7: முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 70.36 சதவீத வாக்குகளும், தென்காசி மாவட்டத்தில் 73.95 சதவீத வாக்குகளும் பதிவானது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில்முதல்கட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 3…