Month: November 2021

ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தென்காசி, நவ. 30: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களில்…

தென்காசி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!

தென்காசி,  நவ.30: தென்காசி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில்  நடைபெற்றது.…

தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

நெல்லை,  நவ.30: பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி அணைகளில் இருந்து கூடுதல்நீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறியது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.…

தமிழக அரசு உத்தரவிட்டதும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

தென்காசி, நவ.29: தமிழக அரசு உத்தரவிட்டதும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்தார்  குற்றாலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு…

தென்காசியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தென்காசி, நவ .29: தென்காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவால் விழிப்புணர்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை அடுத்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் பெண்கள்…

குற்றாலம் பகுதியில் பலத்த மழை அனைத்து அருவிகளிலும் வெள்ளம்!

தென்காசி, நவ. 29: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி,…

நெல்லையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

நெல்லை,  நவ.29: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நெல்லை டவுன்  காட்சி மண்டபம் பகுதி, முகமது அலி தெரு, ஜவஹர் தெரு, பாட்டப்பத்து உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல வீடுகள்…

சதம் அடித்த மணிமுத்தாறு அணை!

நெல்லை, நவ.27: பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம்…

தென்காசியில் மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்!

தென்காசி, நவ.27: தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகம் முன்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் பணி நேரம்…

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தென்காசி,  நவ.27: தென்காசி குத்துக்கல்வலசை ஐடிஐ முக்கு முன்பு மத்திய மோடி அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விவசாய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எம். வேல்முருகன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் …