ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!
தென்காசி, நவ. 30: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…
செய்திகள் திசையெட்டும்
தென்காசி, நவ. 30: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…
தென்காசி, நவ.30: தென்காசி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை…
நெல்லை, நவ.30: பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி அணைகளில் இருந்து கூடுதல்நீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு…
தென்காசி, நவ.29: தமிழக அரசு உத்தரவிட்டதும் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ்…
தென்காசி, நவ .29: தென்காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவால் விழிப்புணர்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை…
தென்காசி, நவ. 29: தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் குற்றாலம் செங்கோட்டை பகுதிகளில் கடந்த…
நெல்லை, நவ.29: நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக நெல்லை டவுன் காட்சி மண்டபம் பகுதி, முகமது அலி தெரு, ஜவஹர் தெரு, பாட்டப்பத்து…
நெல்லை, நவ.27: பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும்…
தென்காசி, நவ.27: தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட…
தென்காசி, நவ.27: தென்காசி குத்துக்கல்வலசை ஐடிஐ முக்கு முன்பு மத்திய மோடி அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விவசாய விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்…