Month: October 2021

தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி, அக்.2: தென்காசி மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் நாட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து  தென்காசி மாவட்ட…

அபாகஸ் போட்டியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவி உலக சாதனை!

தென்காசி, அக். 2: அபாகஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி உலக சாதனை படைத்துள்ளார். ஸ்மார்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் ஃப்ரான்சைஸ்,…

பணியிலிருந்த போது இறந்த போலீசாரின் குடும்பத்திற்கு   நிவாரண நிதி வழங்கல்!

நெல்லை,  அக்.1: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் பணியிலிருந்த போது மரணமடைந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு  தமிழக முதலமைச்சர்  பொது  நிவாரண நிதி தலா ரூபாய் 3 லட்சத்திற்கான வரைவோலையை …

குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு: தென்காசி ஆட்சியர்!

தென்காசி, அக். 1: குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி…