Month: October 2021

ரேஷன் கடைகள் நவ.1,2,3ம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்!

தென்காசி, அக். 27: தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் வரும் நவ.1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி…

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை, அக். 27: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தியாகராஜன்…

தீபாவளிக்கு மேலப்பாளையம் சந்தையில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை!

நெல்லை, அக். 27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை…

தென்காசியில் யூனியன் சேர்மன் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி! !

தென்காசி, அக். 23: தென்காசி மாவட்டத்தில்  நடைபெற்ற யூனியன் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக…

நெல்லை மாவட்டத்தில் 9 யூனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி!

நெல்லை, அக்.23: நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். 9 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் …

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் முறையிடும் போராட்டம்!

தென்காசி,  அக்.22: தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி , ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,  தூய்மை…

சிறுபான்மையினர் இனமாணவர்களுக்கு இந்திய அரசின் கல்விஉதவித்தொகை!

தென்காசி, அக்.22: தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு…

ஆய்குடியில் பீடி தொழிலாளர்கள் கூட்டம்!

தென்காசி,  அக்.22: தென்காசி மாவட்டம் ஆய்குடியில்  கிங்பீடி கம்பெனி பீடி தொழிலாளர்கள் சிஐடியு கிளை கூட்டம் சங்க தலைவர் முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட…

தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன்: துரை வைகோ பேட்டி!

 தென்காசி,  அக்.22: தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன் என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறினார். ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ  சங்கரன்கோவிலில்…

மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி – இலஞ்சி அணி முதலிடம்!

தென்காசி,  அக். 21: இண்டர்நேஷனல் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற  இறகுபந்து போட்டியில் இலஞசி அணி முதலிடம் பெற்றதது. கடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில்…