ரேஷன் கடைகள் நவ.1,2,3ம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்!
தென்காசி, அக். 27: தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் வரும் நவ.1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி…
செய்திகள் திசையெட்டும்
தென்காசி, அக். 27: தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் வரும் நவ.1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி…
நெல்லை, அக். 27: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தியாகராஜன்…
நெல்லை, அக். 27: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை…
தென்காசி, அக். 23: தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற யூனியன் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக…
நெல்லை, அக்.23: நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 யூனியன்களிலும் தி.மு.க. வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். 9 யூனியன்களிலும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் …
தென்காசி, அக்.22: தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் முறையிடும் போராட்டம் நடத்தினர். மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி , ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தூய்மை…
தென்காசி, அக்.22: தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு…
தென்காசி, அக்.22: தென்காசி மாவட்டம் ஆய்குடியில் கிங்பீடி கம்பெனி பீடி தொழிலாளர்கள் சிஐடியு கிளை கூட்டம் சங்க தலைவர் முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட…
தென்காசி, அக்.22: தொண்டர்களின் நிர்பந்தத்தால் அரசியலுக்கு வந்துள்ளேன் என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறினார். ம.தி.மு.க. தலைமை கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துரை வைகோ சங்கரன்கோவிலில்…
தென்காசி, அக். 21: இண்டர்நேஷனல் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் இரண்டு மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற இறகுபந்து போட்டியில் இலஞசி அணி முதலிடம் பெற்றதது. கடையநல்லூர் இன்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில்…