Month: September 2021

தென்காசி மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் தேர்தல் பார்வையாளர் ஆய்வு!

தென்காசி, செப். 30: தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் பொ.சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தென்காசி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில்…

தென்காசி மாணவிக்கு எஸ்பி பாராட்டு  சான்றிதழ்!

  தென்காசி, செப் .30- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்  மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3 வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ள…

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும்: முதல்வரிடம் பழனி நாடார் எம்எல்ஏ வலியுறுத்தல்!

தென்காசி,  செப்.29- தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், பழனி நாடார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ்.பழனி…

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

தென்காசி,  செப் .28: தென்காசியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய  அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களை…

குற்றாலத்தில் திமுக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசி, செப். 28: குற்றாலத்தில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி சார்பில்  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய பா.ஜ.க. அரசை  கண்டித்து ஏர் கலப்பை மற்றும் நெற் கதிருடன் கண்டன ஆர்ப்பாட்டம்…

பாளையங்கோட்டையில் புலிகள் காப்பக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!

நெல்லை, செப்.27- நமது நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டும், இந்தியாவின் புலிகள் மற்றும் காடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய அளவில் முதலாவதாக தொடங்கப்பட்ட 9 புலிகள் காப்பகத்தை மையப்படுத்தி மாபெரும் விழிப்புணர்வு பேரணிக்கு…

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரேநாளில் 1.05 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

நெல்லை,  செப்.27- நெல்லை, தென்காசி  மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாமில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 3&வது அலை பரவல் அச்சம் உள்ளது. இதனால் 3-வது அலையை கட்டுப்படுத்தும்…

தென்காசி அருகே சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார தினம் – பனைவிதைகள் விதைப்பு!

தென்காசி, செப்.27-சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார  தினத்தை முன்னிட்டு தென்காசி ஆயிரப்பேரி பகுதியில் உள்ள குலசேகரப்பேரி குளத்துக்கரையில் 1200 பனை விதைகள் விதைப்பு செய்யும் பணி நடைபெற்றது. சர்வதேச சுற்றுச்சூழல் சுகாதார  தினத்தை முன்னிட்டு பாட்டப்பத்து -டால்பின் வாழ்வியல் அமைப்பு , கோதண்டராமபுரம்…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: நெல்லையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்!

நெல்லை, செப்.26: ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தில்  நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

பாளையங்கோட்டையில் ஆக்கி வீரர்கள் தேர்வு!

 நெல்லை, செப்.26 நெல்லை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சீனியர் பெண்கள் மற்றும் ஜூனியர் ஆண்களுக்கான ஆக்கி வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்க செயற்கை புல்வெளி மைதானத்தில்  நடைபெற்றது.  மாவட்ட ஆக்கி சங்க தலைவர்…