கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு புளியரையில் சோதனை தீவிரம்!.
தென்காசி, ஆக. 31-கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதால், தமிழக…