கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு புளியரையில் சோதனை தீவிரம்!.
தென்காசி, ஆக. 31-கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக…
செய்திகள் திசையெட்டும்
தென்காசி, ஆக. 31-கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் வேகமாக…
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்திட 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி,…
நெல்லை, ஆக.31- மானூரில் ரூ.7 கோடியே 80 லட்சம் செலவில் போலீசாருக்கான புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…
தென்காசி, ஆக. 30- திருவேங்கடம் அருகே பைக் மீது வேன் மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு பொறியாளர்கள் பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கலிங்கப்பட்டி…
தென்காசி, ஆக. 30- கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து புளியரை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு…
தென்காசி, ஆக. 30- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் முதிர்வு தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி…
நெல்லை, ஆக. 25: நெல்லையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வழங்கினார்.நெல்லை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி…
தென்காசி, ஆக. 25: சிவகிரி தாலுகா பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு செய்தார். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் ரத்தினபுரி…
தென்காசி, ஆக. 25: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ/மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட…
தென்காசி, ஆக.25: செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற சபாநாயகராக தாலுகா உதவி செயலாளர் சுந்தர் இருந்தார். ஆளுங்கட்சி அமைச்சர்களாக தாலுகா உதவி செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் சுப்பிரமணி, எதிர்க்கட்சி சார்பாக தாலுகா செயலாளர் மாரியப்பன் ஆகியோர். கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் தேன்பொத்தை கிளை செயலாளர் செல்லையா, ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர் உலகநாதன், செயலாளர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். நிருபர் நெல்லை டுடே https://www.nellai.today