தென்காசி அரசு மருத்துவமனை முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு !
தென்காசி, சூலை 31: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது,இந்த…
செய்திகள் திசையெட்டும்
தென்காசி, சூலை 31: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கோவிட் பணிபுரிந்த மற்றும் பணி சிறப்பாக நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் பாராட்டு விழா நடைபெற்றது,இந்த…
தென்காசி, சூலை 31:தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலும், செங்கானுர் கிராமத்திலும் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 7000 பூமிபந்துகள் வீசும் நிகழ்வு நடைபெற்றது. கோதண்டராமபுரம் சரஸ்வதி…
தென்காசி, சூலை 31: தென்காசியில் மாவட்ட தொழில் மைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் எளிதில் அணுக மாவட்ட தொழில் மைய…
தென்காசி, சூலை 31:தென்காசி மாவட்ட இணை இயக்குனர் (நலப்பணிகள்)மருத்துவர் வெங்கட்ரங்கன் பதவியேற்றுக்கொண்டார். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது மருத்துவர்கள் ,செவிலியர்கள், மருத்துவமனை…
நெல்லை, சூலை, 31: கொரோனா 3-வது அலை வந்தால் அதனை எதிர்கொண்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர்…
நெல்லை, சூலை 30: நெல்லை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை மாவட்டத்தில் கோவேக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், 2-வது…
நெல்லை, சூலை 29: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட…
நெல்லை, சூலை 29: நெல்லை ஸ்ரீபுரம் பிஎஸ் என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சூசை அந்தோணி…
தென்காசி, சூலை 28: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ்…
தென்காசி, சூலை 28: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகை வியாபாரிகள் சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய சட்டமான எச்.யூ.ஐ.டி. சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை திரும்ப பெற…