தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. தென்காசி ஆட்சியர் உத்தரவு
தென்காசி, சூன் 30-தென்காசி ஆட்சித்தலைவர் உத்தரவுபடி, சங்கரன்கோவில் பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சங்கரன்கோவில் நகர் ,நெடுங்குளம் வடக்கு காலனியைச் சேர்ந்த…