Month: May 2021

ஏழை எளிய மக்களுக்கு இலவச காய்கறிகள்!.

தென்காசி, மே 31- தென்காசி மற்றும் ஆலங்குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் இலவசமாக காய்கறிகளை வழங்கினார். தென்காசி நகர காவல்துறை சார்பில் தென்காசி மேல வாலியன் பொத்தை பகுதியைச் சேர்ந்த 250 ஏழை, எளிய குடும்பங்களுக்கு காய்கறிகள்…

குற்றாலம் – தென்காசி பகுதியில் இலவச மதிய உணவு!.

தென்காசி, மே 31-அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் குற்றாலம் தென்காசி பகுதிகளில் ஏழை எளிய ஆதரவற்ற முதியோர் உள்ளிட்ட 100 – கும் அதிகமான நபர்களுக்கு தினமும்  மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு…

டாஸ்மாக் கடையில் திருட முயற்சி!.

 தென்காசி, மே 31- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலடியூர் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கை முன்னிட்டு கடை கடந்த 9-ந்தேதி மூடப்பட்டது. இந்த கடைக்கு காவலாளியாக சந்தானகிருஷ்ணன் என்பவர் இருந்து வருகிறார். இந்த நிலையில்  அதிகாலை 3 மணிக்கு கடையின் பின்புறம்…

வீடு வீடாக மளிகைப் பொருட்கள் விநியோகம்

தென்காசி, மே 31-தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 28.05.2021-ம்…

தென்காசியில் கொரோனா தடுப்பூசி முகாம்

 தென்காசி,  மே 31-சுகாதாரத்துறை தென்காசி நகராட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி மருத்துவ சேவை அணி இணைந்து நடத்திய கொரோனாதடுப்பூசி முகாம்  தென்காசி மதரஸா வளாகத்தில் வைத்து நடைபெற்றது.மாவட்டத் தலைவர் முகம்மது யாக்கூப் ஆலோசனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு…

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

தென்காசி, மே 31- தென்காசி மாவட்டத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக முதலமைச்சர்  19.05.2021 அன்று…

தென்காசியில் தமுமுக சார்பில் கொரோனா மீட்பு மையம்

தென்காசி, மே  29-தென்காசியில் தமுமுக மற்றும்  தாஃவா சென்டர் சார்பாக கொரோனா பேரிடர் மீட்பு மையம்  அனைத்து சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டது. பழனி நாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்இத்த பேரிடர் மையத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் ஆக்ஸிஜன் சேவை, …

திமுக வர்த்தக அணி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி, மே 29-தென்காசி மாவட்டம் சுரண்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.தமிழக முதல்வரின்  ஆணைக்கிணங்க சுகாதார துறை  சார்பில் தென்காசி மாவட்டம் கீழச்சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா தடுப்பு ஊசி …

கடையநல்லூர் பள்ளிவாசலில் கொரோனா பேரிடர் உதவி மையம்

தென்காசி,  மே 29-கடையநல்லூரில் பள்ளிவாசலை கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றிய  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரை அரசு கொரானொ தடுப்பு ஆலோசனை குழு உறுப்பினரும் வாசுதேவநல்லூர் எம்எல்ஏவுமான டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும்,…

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!.

தென்காசி, மே 30-தென்காசி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை இருந்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. தென்காசி மாவட்டத்தில் தொடக்கத்தில் முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி…